Kerala jeep accident [File Image]
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடியில் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தலப்புழா, கண்ணோத் மலை அருகே உள்ள தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தின் போது ஓட்டுனர் உட்பட மொத்தம் 13 பேர் ஜீப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போத, காயமடைந்தவர்கள் வயநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…