அதிரடி தீர்ப்பு.. 9 பேரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை!

Published by
Surya

9 பேரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரிக்குண்டா கிராமத்தில் அமைந்துள்ள சணல் தொழிற்சாலையில் இருக்கும் கிணற்றில் 9 பேரின் சடலம், கடந்த மே மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த கொலைகளை செய்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. விசாரியின்போது, தன்னுடன் பழகிய ரபிகா என்ற பெண்ணை கொலை செய்த்தாகவும், அதனை மறைக்க அவரின் குடும்பத்தினர் 6 பேர் மற்றும் தன்னுடன் பணியாற்றிய பீகாரை சேர்ந்த இளைஞர்கள் 3 பேரை கொலை செய்து, கிணற்றில் வீசியது, போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது 9 பேரை கொலை செய்ததற்காக சஞ்சய் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Published by
Surya

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

6 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

8 hours ago