200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம்.
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக்கூடிய சிறுவர்களின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மிக பெரிய தாக்கத்தை தந்த சுஜித்தின் மரணத்திற்கு பின்பும்கூட பல இடங்களில் கவனக்குறைவால் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் பர்கோ பூஜோர்க் எனும் கிராமத்தில் வாசிக்க கூடிய ஹரிகிருஷ்ணன் எனும் விவசாயி தனது பண்ணையில் 200 அடி நீளமுள்ள ஆழ்துளை கிணற்றை வைத்துள்ளார்.
இந்த துளை ஒரு இரும்பு சட்டி கொண்டு மூடப்பட்ட நிலையில் தான் இருந்துள்ளது. ஆனால், அந்த வயலில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயதுடைய ஹரிகிருஷ்ணனின் மகன் ப்ரஹ்லாத் அந்த இரும்பு சட்டியை விளையாட்டாக அகற்றியுள்ளார். பின் அதில் தடுமாறி உள்ளே விழுந்துள்ளார். இது தொடர்பாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது, காவல்துறையினர் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிவாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாகினி சிங், மீட்பு பணிக்காக இராணுவ வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…