கோவாவில் துணிக்கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக்.இவர் தனது மனைவியுடனும் 17-வ்யது சிறுமியுடனும் வசித்து வந்துள்ளார்.கடையின் வியாபாரத்தை பார்த்து கொள்ள தனது தம்பி ரஃபீக்கை வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் ரஃபீக் ,தனது அண்ணனின் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை வற்புறுத்தி தனது ஆசைக்கு இனங்க பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இங்கு நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது என மிரட்டியுள்ளார்.இந்நிலையில் பெற்றோருக்கு சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித்துள்ளனர்.அப்போது ரஃபீக் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
உடனே சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் ரஃபீக் ,காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தனது அண்ணனின் மக்களையே மிரட்டி பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…