கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது-ஆய்வில் தகவல்..!

Published by
Sharmi

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் உட்புறங்களில் உள்ள திரவ செல்களை காற்றின் மூலம் பரவ செய்வதற்கு 6 அடி தூர இடைவெளி போதுமானது இல்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, வெளியேற்றப்பட்ட மனித மூச்சு காற்றின் திரவ துளிகளின் வெளிப்பாட்டைத் தடுக்க உடல் தூரம் மட்டும் போதாது என்றும், முகமூடி மற்றும் போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு விதிமுறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மூன்று முக்கிய காரணிகளை ஆய்வு செய்துள்ளனர். ஒரு இடத்தின் வழியாக வெளியேறும் காற்றின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு வகையிலான காற்றுகளுடன் உட்புற காற்றின் செயல்பாடு மற்றும் பேசும் போது வெளிப்படும் திரவத்துளிகள் என இந்த மூன்று முறைகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

மனித சுவாசத்தின் திரவ துளிகள் ஒன்று முதல் 10 மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும். மேலும், இந்த அளவில் உள்ள திரவ துளிகள் கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸைக் கொண்டு செல்ல முடியும்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் முதல் எழுத்தாளரும் முனைவர் பட்ட மாணவருமான ஜெனரல் பிய் கூறுகையில், கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வெளியிடப்பட்ட வைரஸ் நிறைந்த துகள்கள் காற்றின் வழியே எவ்வாறு கடக்கிறது என்ற ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

7 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

8 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

9 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

10 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

12 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

12 hours ago