தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.
தெற்கு டெல்லியின் கான்பூர் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்புத் துறை இயக்குனர் கூறுகையில், இரவு 9.51 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது, செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ ஏற்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் சிரமத்துடன் அகற்றப்பட்டு தீ அணைத்தனர் என டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கார்க் கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…