டெல்லியில் ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது .
டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்து தீ டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த குடவுன் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீ-யை முதல் தளத்துடன் அணைக்கபட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும் எந்த சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…