டெல்லியில் ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது .
டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்து தீ டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த குடவுன் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீ-யை முதல் தளத்துடன் அணைக்கபட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும் எந்த சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…