குஜராத்தில் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து நோயாளிகளும் ஐ.சி.யுவிலிருந்து வெளியேறினர். இதற்கிடையில், ஜாம்நகர் நகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரும் சிக்கிக்கொண்டார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் சில நாட்களுக்கு முன்பு, தெற்கு மும்பையில் 7 மாடி வணிக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 6 பேர் மீட்கப்பட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…