மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம்
வட கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பின் காரணமாக அவ்வபோது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட எந்த விவரங்களும் தற்போது வெளிவரவில்லை.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…