மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம்
வட கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பின் காரணமாக அவ்வபோது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட எந்த விவரங்களும் தற்போது வெளிவரவில்லை.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…