தனது ஒரு வயது மகனை நெஞ்சில் அணைத்தபடி மண்சரிவில் இறந்த தாய் !

Published by
murugan

கடந்த சில நாள்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 72 பேர் இழந்து உள்ளனர்.மேலும் 58 பேர் காணவில்லை 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கனமழை பெய்வதால் வெள்ளத்தால் கேரளாவில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீட்புப்படையினர் நிலச்சரிவுவில் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.நேற்று மலப்புரம் அருகே உள்ள கொட்டகண்ணு , சாத்தகுளம் ஆகிய பகுதியில்  மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

Image result for flood Kottakkunnu

அப்போது ஒரு அதிர்ச்சியான காட்சியை பார்த்து மீட்புப்படையினர் அதிர்ந்து போனார். நிலச்சரிவுவில் கீது என்ற பெண் சிக்கி இறந்து உள்ளார்.அப்பெண் தன் மார்பில் அணைத்த படி தன் ஒருவயது குழந்தை உடன் நிலச்சரிவுவில் கீது  சிக்கி இறந்து உள்ளார். இதை பார்த்த மீட்புப்படையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கண்கலங்கினார்.

பின்னர் அவர்களின் உடலை பத்திரமாக மீட்புப்படையினர் மீட்டனர். கீது கணவர் சரத் அந்த நிலச்சரிவுவின் போது அவர்களுடன் தான் இருந்து உள்ளார்.ஆனால் சரத் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்து உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago