Jammu and Kashmir [Image source : The Hindu]
ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ராணுவப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பயங்கரவாதியின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
சமீப நாட்களாக, ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…