மும்பை : மீரா சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உயிரிழந்த அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே போட்டி நடைபெற்றது. அப்போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நிலையில், சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்துக்கு தயாராக இருந்த அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…