[File Image]
தன்னை தாக்கிய சிறுத்தையை பைக்கில் கட்டி தூக்கி வந்த கர்நாடக கிராமத்து இளைஞர். பின்னர் சிறுத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் பாகிவாலு எனும் கிராமத்தில் முத்து வேணுகோபால் எனும் இளைஞர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வயல்வெளிக்குசென்ற போது அங்கு சிறுத்தை ஒன்று இந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு கருதி அந்த சிறுத்தையை தாக்கி அதன் கால்களை கயிற்றால் காட்டியுள்ளார்.
பின்னர் அதனை தனது இருசக்கர வாகனத்தில் கட்டிவைத்து அதனை கிராமத்திற்குள் கொண்டு சென்றுள்ளார்.பின்னர், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சிறுத்தையை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வனவிலங்குகளை தாக்குவது குற்றம் என்றாலும், தற்காப்புக்காக அந்த இளைஞர் தாக்கியது குற்றமாகாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கிய அந்த இளைஞரும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…