2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதிய இளைஞன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கிராமத்தின் முக்கியமான சாலையில், 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த அந்த கிராம மக்கள் வியந்து போயினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் உள்ளூர் இளைஞர்களின் செயலாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கின்றனர். இதை எழுதிய இளைஞன் அவரது காதலிக்காக இத்திருக்கலாம். அதை அவரது காதலி படித்தாரா? இல்லையா? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…