பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி வீட்டில் சோதனை..!

Published by
murugan

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை முன்னாள் அதிகாரி கிருஷ்ணகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில்  பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக அப்போதைய சிறைதுறை அதிகாரி  டி.ஜி.பி. சத்தியநாராயணா மீது டி.ஐ.ஜியாக ரூபா புகார் கூறியிருந்தார். லஞ்ச பணத்தில் அப்போதைய சிறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணகுமாருக்கும் பங்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

அந்த பணத்தில் கிருஷ்ணகுமார் சொத்துக்கள் வாங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர்.

Published by
murugan
Tags: #Raid

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago