ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுகிறதா..?தீயாய் பரவும் தகவல்கள்

Published by
kavitha
  • ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக காட்டூத் தீயாய் பரவிய தகவல்.
  • மூடப்படுவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி,  ஆதாரமற்றது என்று ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்  ஆன அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார்.

ஏர்இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது மக்கள் இடத்தில் அதிகவேகமாக பரவியது.

Related image

செய்தி அறிந்த அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குநரும் ஆன அஸ்வினி லோஹானி  பதறி அடித்து கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் ஏர் இந்தியா விமான நிறுவனமானது மூடப்படுவதாக வந்த தகவல்கள் அனைத்தும் புரளி ,எந்த அடிப்படை ஆதாரமற்றது. ஏர் இந்தியா அளித்து வரும் விமான சேவை தொடரும்.ஏர் இந்தியாவிற்கு  கடன் சுமை இருக்கலாம் இதனால் பயணிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.மேலும் விமானச் சேவை வழங்கி வருகின்ற மிகப்பெரிய நிறுவனமாக தற்போது ஏர்இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது எனவே நிறுவனம் விமான சேவையை நிறுத்தி விடும் மேலும்  நிறுவனத்தை  மூடப்படப் போகிறார்கள் என்று வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

44 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago