முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என உத்தர பிரதேச மந்திரி ஆனந்த் கூறியுள்ளார்.
அண்மையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள், சர்தார் வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே சிந்தனை உடைய தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக மூவரும் போராடினார்கள் என தெரிவித்திருந்தார்.
இவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்திரபிரதேசம் மந்திரி ஆனந்த் ஸ்வருப் சுக்லா அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் மதம் கூட மாறுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய உலகத்திற்குச் சவால் விடுபவராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.
ஆனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்து அனைத்து ஆதரவையும் பெற்று, அவர்களுக்கு பொருளாதார உதவியை கூட செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…