ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்
கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இவை அடுத்து எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.
இந்நிலையில், தற்போது அந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். மேலும், புதிய மாணவர்களுக்கு கல்லூரி வகுப்பு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…