இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் – உத்திர பிரதேச அமைச்சர்

உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாடு ,கங்கா மற்றும் பகவத்கீதை ஆகியவற்றின் காரணமாக இந்தியா விஸ்வ குருவாக மாறி உள்ளது. இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் ஆகும்.கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்கவில்லை.அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025