வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும் வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் சா,”நான் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் வடகிழக்கு தவிர வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற இயற்கை அழகை நான் பார்த்ததில்லை என்று கூறினார். இந்நிலையில், வரும் ஆண்டுகளில் இப்பகுதி, சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறும் என்று அவர் தெரிவித்தார். சுதந்திரத்தின் போது, வடகிழக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% பங்களித்தது, ஆனால் அது படிப்படியாக பல ஆண்டுகளாக குறைந்துவிட்டது என்றார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…