Indian Plantation Movement [Image source : ANI]
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழு மையத்தில் நான்காவது கோடி மரக்கன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நட்டுள்ளார்.
பிறகு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிஆர்பிஎஃப் குழு மையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
இந்த அகில இந்திய தோட்ட இயக்கம் ஜூலை 12, 2020 அன்று அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…