NIFT பேராசிரியர் பணிக்கு டெல்லியில் மட்டுமே தேர்வு என அறிவிப்பு..!

Published by
murugan

NIFT  பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளன. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலிருந்து 1304 பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் கல்வி நிறுவன தேர்வு டெல்லியில் மட்டும் நடத்துவது அநீதி என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லிக்கு பயணிப்பது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல, கொரோனா காலத்தில் தேர்வெழுத டெல்லி செல்வது செலவு, சிரமம் என சென்னை, கோவை, மதுரை தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

NIFT பணித்தேர்வை டெல்லியில் மட்டும் நடத்தும் முடிவை திரும்பப்பெற தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Published by
murugan
Tags: NIFTExam

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

7 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

8 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

10 hours ago