NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளன. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலிருந்து 1304 பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் கல்வி நிறுவன தேர்வு டெல்லியில் மட்டும் நடத்துவது அநீதி என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லிக்கு பயணிப்பது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல, கொரோனா காலத்தில் தேர்வெழுத டெல்லி செல்வது செலவு, சிரமம் என சென்னை, கோவை, மதுரை தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
NIFT பணித்தேர்வை டெல்லியில் மட்டும் நடத்தும் முடிவை திரும்பப்பெற தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…