இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார். காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 65 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீநகர் அருகே ஹைதிர்போராவை சேர்ந்த 65 வயது முதியவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது வரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளனர். ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரி இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம்…
அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…
காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…
காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…
டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…