இந்தியாவில் கொரோனவால் மேலும் ஒரு பலி.! உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார். காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 65 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீநகர் அருகே ஹைதிர்போராவை சேர்ந்த 65 வயது முதியவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது வரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளனர். ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரி இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம்…

26 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…

1 hour ago

”பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது” – அன்புமணி குற்றசாட்டு.!

காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…

2 hours ago

”பாமக-விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்” – அன்புமணி.!

காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…

2 hours ago

இனிமே UPI பரிவர்த்தனை மின்னல் வேகத்தில் இருக்கும்! NPCI அறிவிப்பு!

டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…

3 hours ago