தெலுங்கானாவில் வாகனத்தின் பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதலமைச்சரின் பெயரை வைத்து கார் ஓட்டிய அவரிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத் நகர் பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரின் முன் பகுதியில் பதிவு இருக்குமிடத்தில், நம்பருக்கு பதில், ஏ.பி.சி.எம் ஜெகன் என இருந்தது.
இதுகுறித்து அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த பீ.டெக் பட்டதாரியான ஹரி ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், சுங்கச்சாவடியில் கட்டணங்கள் செலுத்துவது மற்றும் காவல்துறை சோதனையை தவிர்ப்பதற்காக வாகன எண்ணிக்கை பதில் ஆந்திர முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…