உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது.
ஹரியானா அருகில் உள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு இடையே சுமார் 1 கிமீ தொலைவிற்கு குகை அமைக்கப்பட்டு, அதில் இரண்டு அடுக்கு சரக்கு ரயில் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து, அதில் எலெக்ட்ரிக் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது.
உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில் இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைக்க உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஹரியானா அருகில் ஆரவல்லி மலையின் ஒரு பகுதியில் வெடி வைத்து 1 கீமீ தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்து, அதில் ரயில்தடம் அமைக்கும் பணி என அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…