கொரோனா பிரச்சனை சரியாகும் வரை ஆயுத கொள்முதல் நிறுத்தம்?!

Published by
மணிகண்டன்
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தற்போது நிதி செலவிடப்படுவதால், அனைத்து நிலைகளில் உள்ள ஆயுத கொள்முதல் நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பாதுகாப்புத்துறை சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
கொரோனா பரிசோதனை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், தொழிற்சாலைகள் இயங்காமல், இந்த இக்கட்டான சூழ்நிலையில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்திவைக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அனைத்து ஆயுத கொள்முதல் நடைமுறைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி முப்படைகளுக்கு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், பிரான்சிடம் இருந்து  வாங்க உள்ள ரஃபேல் விமானங்கள், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வாங்குவதற்கான பணம் பரிமாற்ற நடவடிக்கைகள், அமெரிக்கா  உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட உள்ள ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள் போன்றவை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தற்போது நிதி செலவிடப்படுவதால், அனைத்து நிலைகளில் உள்ள ஆயுத கொள்முதல் நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பாதுகாப்புத்துறை சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
Published by
மணிகண்டன்

Recent Posts

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

27 minutes ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

1 hour ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

17 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

18 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

19 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

19 hours ago