மேற்குவங்கம்: கலவரங்களை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டேன் மம்தா பானர்ஜி காட்டம்.
மேற்குவங்கத்தில் சிலமாதங்களில் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தை போல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை கூறுகையில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது கலவரங்களை ஊக்குவிப்பதாகும் என்று கூறினார்.
மால்டாவில் நடந்த பொதுப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது என்பது கலவரங்களை ஊக்குவிப்பதாகும். கலவரங்களை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களிக்கவும்…மம்தாவை தனி ஆளாக இல்லாததால் நீங்கள் தோற்கடிக்க முடியாது, அவளிடம் உள்ளது மக்களின் ஆதரவு … நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டேன் என்றார். “
அதன் பின்னர் புதன்கிழமை மம்தாவின் கருத்துக்களுக்கு பதிலளித்த வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர், மம்தா அரசாங்கத்தை கடுமையான விமர்சனம் செய்தார் , நிர்வாகத்தின் செயல்பாட்டு நேரம் குறித்து தனது கவலைகளை எழுப்பிய அவர்,இங்கே மிகவும் பயம் இருக்கிறது.
நீங்கள் அதைப் பற்றி பேசக்கூட முடியாது. நான் இங்கு வந்ததிலிருந்து இதைப் பற்றி குரல் கொடுத்து வருகிறேன்.இதை இனியும் கூட மறைக்க முடியுமா ? பயமும் ஜனநாயகமும் ஒன்றிணைந்து இருக்க முடியாது என்று கூறினார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…