இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர் , மனைவி நடாஷா கபூர், டெல்லியில் இவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் சஞ்சய் கபூர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பேனில் நடாஷா கபூர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டபோது வீட்டின் பக்கத்து அறையில் அவரது மகன் மற்றும் மகள் இருந்து உள்ளனர்.
நடாஷா தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.அதில் கணவரும் ,தனது பிள்ளைகளும் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக எழுதி உள்ளார். ஆனால் தற்கொலை செய்து கொண்டதற்கான அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை.
போலீசார் நடாஷா தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மனஅழுத்தத்தில் இருந்தாரா..?அல்லது வேறு ஏதாவது காரணமா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…