செப்டம்பர் 1-ம் தேதிக்குள் EPFO-வுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
EPFO (Employees’ Provident Funds Ordinance) சந்தாதாரர்கள், தங்கள் ஆதார் அட்டையை EPFO-வுடன் 2021 செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், வரும் நாட்களில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 1-ம் தேதி 2021-க்குள் முதலாளிகள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) உடன் ஆதார் எண்கள் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், ஊழியர்களுக்கு மாதாந்திர PF மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்களை செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் EPFO உடன் ஆதார் இணைப்பது எப்படி?
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…