பராமரிப்பு பணிகள் காரணமாக எஸ்பிஐ வங்கிகளில் ஆன்லைன் வங்கி சேவை, டிஜிட்டல் வங்கி சேவை இன்றும் நாளையும் சில மணி நேரம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்து, இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் இந்த முக்கியமான தகவல். எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் இன்றும் நாளையும் சிறிது நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி 22.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1.15 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், இந்த சில மணி நேரங்கள் எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ, யோனோ லைட் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட பிற டிஜிட்டல் தளங்களை கூட பயன்படுத்த முடியாதாம். இந்த பராமரிப்பு பணிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…