பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அதன்பின் பிரிட்டனில் இருந்து வரக்கூடிய விமானங்களுக்கு படி படியாக அனுமதி வழங்கப்படும் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…