லடாக்கில் எல்லை பிரச்சனை தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா சில இடங்களில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கி விட்டது. ஆனால், பாங்காங் திசோ, கோக்ரா பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்காமல் உள்ளது.
சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எப்போது அழைத்தாலும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது என்னால் எதையும் கூற முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி ராஜ்நாத் சிங் கூறியதாக என கூறப்படுகிறது. முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய இந்திய முயன்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…