தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர்.
ஒரு வங்காள பேராசிரியர், தன்னுடன் பேசுவதற்கு மறுத்துள்ளதாகவும் தூய்மையற்றவர் என்று அழைத்ததாகவும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாணவரின் பெயர் சோம்நாத் சோ. இந்த மாணவரின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த பேராசிரியர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.
சோம்நாத், சாந்திநிகேதன் சியம்பதி பகுதியில் உள்ள டீக்கடையில் பேராசிரியர் சுமித் பாசுவை சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் ஆசிரியர் பாசு, என்னை ஒரு தலித் என்று அழைத்தார், அவர் என்னிடம் பேச விரும்பவில்லை என்று சோம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…