வீடுகளை விட்டு வெளியே வாருங்கள்! வைரஸை பரப்புவோம்! – சர்ச்சை கருத்தை பதிவிட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக்க பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியர் தனது இணையதள பக்கத்தில், கொரோனா குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். தும்மும்போது கைகுட்டையின்றி தும்முவோம். வைரஸை பரப்புவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது.

இதனை அடுத்து, அந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago