தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இதற்கு முன்பே காய்ச்சலுக்காக தயாரிக்கப்பட்ட மருந்துகள் பாதுகாப்பாக இருந்தது.
இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக தடுப்பூசி மற்றும் சிகிச்சை மதிப்பீட்டு பிரிவில் நடைபெறும். இதனால், இந்தியா பயோடெக் தேவையான அனுமதியையும் அதிகாரத்தையும் பெற்ற பின்பு ஹைதராபாத்தின் ஜீனோம் பள்ளத்தாக்கிலும் இதற்கான சோதனை நடைபெறும்.மேலும், இந்தியாவில் கோவாக்சின் இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…