தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம்

Published by
கெளதம்

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து  கொரோனா வைரஸிற்கான    தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி  உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இதற்கு முன்பே காய்ச்சலுக்காக தயாரிக்கப்பட்ட மருந்துகள் பாதுகாப்பாக இருந்தது.

இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக தடுப்பூசி மற்றும் சிகிச்சை மதிப்பீட்டு பிரிவில் நடைபெறும். இதனால், இந்தியா பயோடெக் தேவையான அனுமதியையும் அதிகாரத்தையும் பெற்ற பின்பு ஹைதராபாத்தின் ஜீனோம் பள்ளத்தாக்கிலும் இதற்கான சோதனை நடைபெறும்.மேலும், இந்தியாவில் கோவாக்சின் இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனை கட்டத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

1 hour ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

2 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

2 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

3 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

4 hours ago