பரபரப்பாகும் அரசியல் களம்.! நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் முக்கிய சந்திப்பு.!

Published by
மணிகண்டன்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் சரத் பவரை சந்திக்க உள்ளனர். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா ஓர் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற உள்ளது எனவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துவதற்கு பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.ஏற்கனவே, புவனேஸ்வரில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா பிரதமர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

15 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

1 hour ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

4 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

5 hours ago