பீகாரில், சமூக இடைவெளியை உறுதி செய்ய துணை வாக்குச்சாவடிகள்.
கொரோன வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பீகாரில் அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், துணை வாக்குச் சாவடிகள் அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்படும். பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பீகாரில் தற்போது 72,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. துணை வாக்குச் சாவடிகளை ஒரே கட்டடத்திலோ அல்லது வளாகத்திலோ அமைக்க முடியாவிட்டால், அது அருகிலுள்ள இடத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…