பீகாரில், சமூக இடைவெளியை உறுதி செய்ய துணை வாக்குச்சாவடிகள்.
கொரோன வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பீகாரில் அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், துணை வாக்குச் சாவடிகள் அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்படும். பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பீகாரில் தற்போது 72,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. துணை வாக்குச் சாவடிகளை ஒரே கட்டடத்திலோ அல்லது வளாகத்திலோ அமைக்க முடியாவிட்டால், அது அருகிலுள்ள இடத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…