வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.94.57 லட்சத்தை விபூதி அடித்த பீகார் ஹேக்கர்

Published by
Dinasuvadu desk

அகமதாபாத்:வோடபோன் ஐடியா நிறுவனங்களின்  அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் பயன்படுத்தி வங்கிகளிலிருந்து ரூ.94.57 லட்சத்தை எடுத்த ஹேக்கர் அகமதாபாத்தில் கைது.

அகமதாபாத்தில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனங்களின்  அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்து ரூ .94.57 லட்சம் மோசடி செய்ததாக பீகார் கயாவைச் சேர்ந்த 21 வயது குல்ஷன் சிங் இளைஞரை அகமதாபாத் சைபர் கிரைம் செல் புதன்கிழமை கைது செய்ததுள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் சமீபத்தில் வோடபோன் ஐடியாவிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது.ஒரு அறியப்படாத நபரால்  இந்த  நிறுவனங்களின்  அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும்.இந்த மர்ம நபர் இதன்  மூலம் வங்கிகளுக்கு நெட்பேங்கிங் செய்யும் தொலைபேசி என்னை மாற்ற வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துள்ளார்.

வங்கிகளோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்து தானே வருகிறது என்று எண்ணி தொலைபேசி எண்ணை மாற்ற ஒத்துழைத்துள்ளனர்.பின்பு அந்த நிறுவனங்களின் தொலைபேசி எண்ணிற்கு பதிலாக தான் வாங்கிய புதிய சிம் கார்டை பயன்படுத்தி நெட்பேங்கிங் செய்யும் பொழுது வரும் OTP யை தான் வாங்கி இணைத்த புதிய எண்ணிற்கு வர வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட குல்ஷன் சிங் அதிகாரப்பூர்வ ஐடியை ஹேக் செய்ய மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை (வி.பி.என்) பயன்படுத்தியதாகவும் பின்னர் அவரது கணினி இருப்பிடத்தை மறைத்ததாகவும் போலீசார் கூறினர்.இதன் மூலம்  சுமார் 94 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார் என்று  அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

19 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

45 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago