ஹரியானா மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் இருந்த போது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை உடனே கண்ட விமானி விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்கையும் சிறிய வெடிகுண்டையும் கீழே இறக்கி வெடிக்கச் செய்தார்.
அம்பாலா விமான படை தளத்தில் ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் இருந்தது. அப்போது விமானத்தின் மீது பறவை ஓன்று மோதியதில் அதன் இன்ஜின் செயலிந்தது. அப்போது விமானத்தை சாதுரியமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தக்கூடிய பெட்ரோல் டேங்க் மற்றும் வெடிகுண்டை கீழே விழச்செய்தார். இந்த சம்பவம் விமானப்படை தளத்தின் அருகே இருக்கும் பால்த்தேவ் நகரின் பகுதியில் நடந்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் வெடிக்கும் போது அருகில் இருந்த பகுதிகளும் சேதமடைந்துள்ளன.இதில் விமானத்தின் பாகங்கள் ஒரு சில வீட்டின் மேற் கூறையிலும் சாலையிலும் விழுந்தன. இந்த கட்சியானது தற்போது வெளியாகி வைரலாக உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…