மேற்கு வங்கம் அரம்பாக்கில் பாஜக கட்சி அலுவலகம் தீ வைப்பு….!

Published by
லீனா

மேற்கு வங்கம் அரம்பாக்கில் பாஜக கட்சி அலுவலகம் தீ வைப்பு. 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக  நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் அரபாக்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தலைவர்கள் பலர் தங்களது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாஜக சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க சட்டசபை தேர்தல்  முடிவுகள் வெளிவந்த பின் டி.எம்.சி குண்டர்கள் அரம்பாக்கில் உலா  பாஜகவின் கட்சி அலுவலகத்தை தீ வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வங்காளம் பாதுகாக்கப்பட வேண்டியது இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago