மேற்கு வங்கம் அரம்பாக்கில் பாஜக கட்சி அலுவலகம் தீ வைப்பு.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரபாக்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தலைவர்கள் பலர் தங்களது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாஜக சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் டி.எம்.சி குண்டர்கள் அரம்பாக்கில் உலா பாஜகவின் கட்சி அலுவலகத்தை தீ வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வங்காளம் பாதுகாக்கப்பட வேண்டியது இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…