மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசானது சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. இதை பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.
அதே போல காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியானது 145 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள்ளன.
இதில் பாரதியா ஜனதா 97 தொகுதிகளிலும், சிவசேனா 62தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதால் மஹாராஷ்டிராவில் மீண்டும்பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி வருகிறது.
இதனால், பாஜகவினர் வெற்றியை கொண்டாட லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளோடு கொண்டாட தயாராகி வருகின்றன.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…