இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏறுமுகமாக இருந்து வரும் இந்த சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 4,454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதன் காரணத்தால் பலரும் தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் பலர் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு பணிக்கு உதவி வருகிறது.
இப்போது பிசிசிஐ மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 லிட்டர் ஆக்சிஜன் சேமிக்கும் திறன் கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய அரசிற்கு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…