பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

Published by
murugan

பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நூடுல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

சத்தம் மிகப் பெரியதாக இருந்ததால், அதன் சத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் கேட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைக்கு வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணத்தை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago