மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரின் மேற்கே உள்ள நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. வெடிகுண்டு வெடித்த நேரம் காலை என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு வைத்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இதற்கு முன் கடந்த டிசம்பர் 29-ம் தேதி இம்பால் நகரில் உள்ள தங்கல் மார்க்கெட் பகுதியில் அதிகாலை ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதிகாலை என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் தொடர்ந்து வெடிகுண்டு வெடித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…