நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போஸ்டர் டோஸ் போடப்படவுள்ள நிலையில், தனியார் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து சுகாதார துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் கடந்தவர்கள் போஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள். முதல் 2 தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதுவே பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட வேண்டும். தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக அதிகபட்சம் ரூ.150 மட்டுமே வசூலிக்கப்பட்ட வேண்டும். தடுப்பூசி மருந்தின் விலையை தவிர்த்து சேவை கட்டணம் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…