மருத்துவமனையில் தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப்பணியாளர்கள் – நெகிழ்ச்சி சம்பவம்..!

Published by
Sharmi
  • மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்து வரும் முன்களப்பணியாளர்களின் சேவை அனைவரது நெஞ்சையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கொரோனா தொற்றால் நாடே பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என இவர்களின் அயராத சேவை மற்றும் உழைப்பு நாட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முன்களப்பணியாளர்களின் செயல் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகள் மன அளவில் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலையை போக்கும் விதத்தில் பிரஹம்பூரில் இருக்கும் எம்கேசிஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவ பணியாளர்கள், அங்கிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் செய்வதோடு அவர்களுக்கு அன்போடு தலைசீவி, முகச்சவரம் செய்து வருகின்றனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்து வருகிறது. மேலும், இவர்களின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago