டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அப்போது அவர்களால் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் கூடுதல் DCP கூறுகையில்:”கோகுல்புரி PS பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக குழுக்கள் அனைத்து மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நாங்கள் தீயணைப்பு துறையையும் தொடர்பு கொண்டோம்.அதிகாலை 4 மணிக்குள் எங்களால் தீயை அணைக்க முடிந்தது.எனினும்,30 குடிசைகள் எரிந்தன மற்றும் 7 பேர் பலியாகியுள்ளனர்”,என்று தெரிவித்தார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…