Categories: இந்தியா

#BREAKING: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்வு.

ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில், தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்ந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜோரியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கன்டி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில், மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago