பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதியானது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது ட்விட்டரில் , லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில், பாசிட்டிவ் வந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் இன்று மட்டும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…