மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாக்கு கொரோனா தொற்று உறுதி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவா கொரோனா தொற்று உறுதியானதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது குடும்பம் மற்றும் நெருங்கிய ஊழியர்களுடன் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் ஆரம்ப அறிக்கையின்படி கொரோனா இருப்பது உறுதியானது . மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்” என்று பார்கவா இன்று மலை தெரிவித்துள்ளார்.
பார்கவா முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சர்கள் குழுவில் ஆறாவது உறுப்பினராக உள்ளார். ஜூலை கடைசி வாரத்தில் சவுகானே நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…
தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…